News Channel

பல்சமய உரையாடல் மன்றம்

புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம் சார்பில் திருந்தந்தை பிரான்சிஸ் போப் அவர்களின் மறைவிற்காக நடந்த நினைவுக் கூட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
திருச்சி அமீரே மக்காமி முனைவர் ஹஜ் மொய்தீன் அவர்கள் கலந்து கொண்டு போப் பிரான்சிஸ் அவர்களின் நற்பண்புகள், 
மக்கள் சேவைப் பணிகள், சமூக நல்லிணக்க முயற்சிகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து பேசினார்.  
இந்நிகழ்வில் ஜனாப். நவாஸ் கான், சகோ. உமர் பாரூக்,
அஸ்ஸலாம் கல்லூரி துணை முதல்வர் மெளலவி. மொய்தீன் ஃபைஜி
 மற்றும் அஸ்ஸ்லாம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.