News Channel

Women’s Iftar Gathering – Udumalai



இஃப்தார் நிகழ்வு

07.03.2026 அன்று உடுமலை கிளை மகளிரணி சார்பாக தென்னை மரத்து ஜமாஅத் அலுவலத்தில்  இஃப்தார் நிகழ்வு நடைப்பெற்றது.

உடுமலை கிளை  பொறுப்பாளர் மெஹராஜ் நோன்பின் ஒழுக்க கட்டுபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்...

மேலும் பெண்கள் தங்களது சக்திக்கு உட்பட்டவாறு நோன்பு திறப்புக்கு தேவையான உணவு பொருட்களை மிக ஆவலுடன் கொண்டு வந்தனர்...

இதில் 60பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டிருந்தனர். மேலும் ஜமாஅத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.