News Channel

வக்பு சொத்துக்களை உம்மீத் போர்ட்டலில் பதிவேற்றம்

வக்பு சொத்துக்களை உம்மீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் 15.02.26 அன்று நடைபெற்றது. வக்ஃபு வாரிய  தலைவர் நவாஸ் கனி எம்பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.


 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில செயலாளர் SN.சிக்கந்தர் சென்னை மெட்ரோ தலைவர் நசீர் அத்தாவுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 மாநில செயலாளர் SN. சிக்கந்தர் வக்பு சொத்துக்களை ஆவண படுத்துவது பற்றியும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
 களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.