News Channel

மரக்கன்று நடும் பணியில் குழந்தைகள்

இறைவனின் மாபெருங்கிருபையால்... இன்று (18.07.25) வெள்ளிக்கிழமை கடையநல்லூர் கிளை  ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த்  மஹ்மூதா நகர் கூனி பள்ளியில். மதரசா மாணவர்கள் மகளிர் வட்டம் CIO சார்பாக. மண்ணில் கைகள்.. இந்தியாவில் இதயங்கள் பரப்புரையாக மரக்கன்று நடும் பணியில் குழந்தைகள் குதூகலமாய்க் கலந்து கொண்டனர்.
மரங்களின் பயன்கள் பற்றி சிறப்பாகப் பதிலளித்தனர்.. வீட்டிலும் மரம்நட்டிப் பராமரிப்பதாகக் கூறினர்.