News Channel

Jamaat Islami Hind Mannargudi

சமூக நல்லிணக்க இஃப்தார் அமர்வு -19
07/04/24 (ஞாயிறு)
அன்று மன்னார்குடியில் நடைபெற்றது. 
மன்னார்குடி கிளையின் ஊழியர் சகோதரி. ஷமீமா அவர்களின் வழிநடத்தலில் இயங்கும் பழைய தஞ்சை சாலை, ஜமாஅத்தே இஸலாமிபெண்கள் வட்ட பகுதியில் இன்று சமூக நல்லிணக்க இஃப்தார் அமர்வு நடைபெற்றது.
நோன்பு நோற்ற சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரிகள் 4 நபர்களுக்காக இந்த 
சிறப்பு இஃப்தார் அமர்வு
ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அமர்வில் சகோதர சமுதாய சகோதரிகள் *8 நபர்கள்*  உட்பட சுமார் 25 நபர்கள் கலந்து கொண்டனர்.
Jih கிளைத் தலைவர் சகோ.N.மன்சூர் வழிநடத்த ,சகோ. ஜபருல்லா முன்னிலை வகிக்க ,Jih கிளைச்செயலாளர் சகோ. சுலைமான் அவர்கள் இஸ்லாம் குறித்தும் நோன்பின் அசலான் நோக்கங்கள் குறித்தும் உரையாற்றினார். பிறகு நோன்பு துறத்தலுக்குப் பின் தொழுகையுடன் அமர்வு நிறைவுற்றது.